வெள்ளி, 6 மே, 2011

அவாள்... இப்ப இவாளோ...!

   கருனாநிதி க்கு எதிரா பத்திரிக்கையில் செய்திபோட்டாலோ...!
அவரின் வண்டவாளங்களை தோலுரித்தாலோ அவர்கள் அவாள்..!
ஆனால் இன்று 2வது அலைக்கற்றை ஊழலில் தனது மகள் கனிமொழி க்கு ஆபத்து என்றவுடன் அவாளெல்லாம் இப்ப இவாளகிவிட்டனர்.

  காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருக்கும் போதே  2 வது அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு ஜெயில் நிச்சயமான நிலை ஏற்ப்பட்டவுடன் காங்கிரஸ்க்கு ஜென்மவிரோதியான பாரதிய ஜனதா கட்சியின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி  இப்போ கருனாநிதி மகள் கனிமொழி க்காக வாதிடுகிறார்.மகளை காப்பாற்றனும்னா ...
அவாளும்... இப்ப   இவாளுதானோ ...
என்ன கொடுமை சார் இது !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக